Lord Vellasli (1789-1805) – 2

Spread the love

Lord Vellasli (1789-1805) – 2

1. மைசூரின் மன்னராக மூன்றாவது கிருஷ்ணராஜா முடிசூட்டிக் கொண்ட போது அவருக்கு என்ன வயது
11 வயது
8 வயது
10 வயது
5 வயது

2. திப்பு சுல்தான் மறைவிற்குப் பின்பு மைசூரின் திவானாக நியமிக்கப்பட்டவர் யார்
சிவசுப்பிரமணிய பிள்ளை
மூன்றாம் கிருஷ்ணராஜா
இரண்டாம் கிருஷ்ணராஜா
பூரணய்யா

3. திப்பு சுல்தான் கொல்லப்பட்ட பின்பு திப்பு சுல்தானின் குடும்பத்தினர் எங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
டேவிட் கோட்டை
வில்லியம் கோட்டை
வேலூர் கோட்டை
திருச்சி மலைக்கோட்டை

4. துணைப்படை திட்டத்திற்கு உட்படாத ஒரே பகுதி
அயோத்தி
மராட்டியம்
மெட்ராஸ்
வங்காளம்

5. திப்பு சுல்தான் மறைவிற்குப் பிறகு சுமார் எத்தனை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் மைசூர் தலைநகராக மாறியது
200 ஆண்டுகள்
220 ஆண்டுகள்
100 ஆண்டுகள்
150 ஆண்டுகள்

6. மராட்டியர்களின் தலைவராக திறம்பட செயல்பட்டவர் யார்
ஷாஜி பான்ஸ்லே
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
நானா பட்னாவிஸ்
சிந்தியா

7. நானா பட்னாவிஸ் மறைந்த ஆண்டு
1802
1805
1801
1800

8. கல்விமானாகவும், தோற்ற பொலிவுடனும் இருந்தவர் யார்
ஷாஜி பான்ஸ்லே
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
நானா பட்னாவிஸ்
சிந்தியா

9. 1802 ஆம் ஆண்டில் பசீன் உடன்படிக்கையில் கையெழுத்திட்டவர் யார்
ஷாஜி பான்ஸ்லே
பேஷ்வா இரண்டாம் பாஜி ராவ்
நானா பட்னாவிஸ்
சிந்தியா

10. வெல்லெஸ்லி பிரபுவின் துணைப்படை திட்டத்தின் மணிம குடமாக கருதப்படுவது
ஸ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை
பசீன் உடன்படிக்கை
அலகாபாத் உடன்படிக்கை
மைசூர் உடன்படிக்கை

1. சென்னை மாகாணத்தை உருவாக்கியவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

2. ஆக்ரா மாகாணத்தை உருவாக்கியவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

3. இரண்டாம் மராட்டிய போர் தொடங்கிய ஆண்டு
1807
1805
1802
1803

4. இரண்டாம் மராட்டிய போர் முடிவடைந்த ஆண்டு
1807
1805
1802
1803

5. வெல்லெஸ்லி பிரபு யாருடன் தியோகன் உடன்படிக்கை செய்து கொண்டார்
போன்ஸ்லே
சிந்தியா
ஷா ஆலம்
நானா பட்னாவிஸ்

6. பசின் உடன்படிக்கை மராட்டியர்களின் அடிமை சாசனம் என்று மராட்டியர்களால் அழைக்கப்பட்டது
சரி

7. துணைப்படை திட்டத்தின் மூலம் போன்ஸ்லே ஆங்கிலேயருக்கு எந்த பகுதியை வழங்கினார்
கட்டாக், ஒடிசா
கட்டாக், மேற்கு வங்காளம்
கட்டாக், மகாராஷ்டிரா
கட்டாக், UP

8. சிந்தியாவுக்கு எதிராக படையெடுப்பை மேற்கொண்ட மேற்கொண்ட பிரிட்டிஷ் தளபதி யார்
லேக்
சிந்தியா
ஷா ஆலம்
நானா பட்னாவிஸ்

9. பரத்பூர் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி லேக் எந்த பகுதியை இணைத்துக்கொண்டார் நடத்திய லேக்
ஆக்ரா
பாட்னா
கட்டாக்
மேற்கு வங்காளம்

10. சுருஜு அர்ஜுன் கான் உடன்படிக்கையை பிரிட்டிஷாருடன் செய்து கொண்டவர் யார்
சிந்தியா
போன்ஸ்லே
ஷா ஆலம்
நானா பட்னாவிஸ்

1. வெல்லெஸ்லி பிரபு கர்நாடகம், தஞ்சாவூர் அரசுகளை இணைத்தமையால் சென்னை மாகாணம் உருவாக்க வழிவகை செய்தவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

2. வாணிப கழகம் ஆக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக மாற்றியவர் யார்
வில்லியம் பெண்டிங் பிரபு
ரிச்சர்ட் கோலி வெல்லெஸ்லி பிரபு
டெல்ஹௌசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

3. வெல்லெஸ்லி பிரபுவிற்கு பின்பு தலைமை ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ
மின்டோ
லிட்டன் கர்சன்

4. சர் ஜார்ஜ் பார்லோ தலைமை ஆளுநராக பொறுப்பேற்ற ஆண்டு
1807
1805
1802
1803

5. சர் ஜார்ஜ் பார்லோ எந்த ஆண்டு வரை தலைமை ஆளுநராக செயல்பட்டார்
1805
1802
1803
1807

6. யாருடைய ஆட்சிக்காலத்தில் வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்றது
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ
மின்டோ
லிட்டன் கர்சன்

7. சர் ஜார்ஜ் பார்லோ ற்குப்பிறகு தலைமை ஆளுநராக நியமிக்கப்பட்டவர் யார்
மின்டோ
டல்ஹவுசி
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ

8. பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்குடன் உடன்படிக்கை செய்து கொண்டவர் யார்
மின்டோ பிரபு
டல்ஹவுசி பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ பிரபு

9. மின்டோ பிரபு பஞ்சாப் அரசர் ரஞ்சித் சிங்குடன் உடன்படிக்கை செய்துகொண்டு ஆண்டு
1805
1807
1808
1809

10. ரஞ்சித் சிங் எந்த பகுதியில் அரசர் ஆவார்
பஞ்சாப்
வங்காளம்
பாட்னா
கட்டாக்

1. 1813 பட்டயச் சட்டம் யாருடைய ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்டது
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ

2. மின்டோ பிரபு தலைமை ஆளுநராக பொறுப்பேற்ற ஆண்டு
1807

3.ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தை இந்தியாவில் வலிமைமிகுந்த ஓர் அரசியல் சக்தியாக மாற்றியமைத்தவர்
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

4. வாணிப கழகமாக இருந்த கிழக்கிந்திய வணிகக் குழுவை ஒரு பேரரசு சக்தியாக மாற்றியவர்
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ

5. யார் ஆட்சியின் போது வேலூர் சிப்பாய் கலகம் (1806) நடைபெற்றது
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ

6. வேலூர் புரட்சியின் போது சென்னை ஆளுநராக இருந்தவர்
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு
வெல்லெஸ்லி பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
சர் ஜார்ஜ் பார்லோ

7. 1799 மே 4 எந்த போரில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்
1 வது ஆங்கில மைசூர்ப்போர் (1799)
2 வது ஆங்கில மைசூர்ப்போர் (1799)
3 வது ஆங்கில மைசூர்ப்போர் (1799)
4 வது ஆங்கில மைசூர்ப்போர் (1799)

8. வெல்லெஸ்லி பிரபு துணைப்படை திட்டத்தை எப்போது கொண்டு வந்தார்
1792
1794
1797
1798

9. வெல்லெஸ்லி பிரபு யாரை கட்டாயப்படுத்தி துணைப்படை திட்டத்தில் இணைத்துக் கொண்டார்
அயோத்தி நவாப்
ஹைதராபாத் நிஜாம்
நானா பட்னாவிஸ்
நானா பட்னாவிஸ்

10. யார் வெல்லெஸ்லியின் துணைப்படைத் திட்டத்தை ஏற்க மறுத்தார்
திப்பு சுல்தான் மைசூர்
ஹைதராபாத் நிஜாம்
அயோத்தி நவாப்
நானா பட்னாவிஸ்

1. 1600 ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனியை தொடங்கி வைத்தவர் யார்
முதலாம் எலிசபெத்
முதலாம் விக்டோரியா
முதலாம் கேத்தரின்
முதலாம் வில்லியம்

2. எந்த போருக்கு பின்னர் திவானி என்னும் நிலவரி வசூலிக்கும் உரிமையை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பெற்றது
பிளாசிப் போர் 1757
பக்சார் போர் 1765
முதல் இந்திய சுதந்திரப் போர் 1857
அனைத்தும் சரி

3. எந்த போருக்கு பின்பு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வங்காளம் பீகார், ஒரிசா முதலிய பகுதிகளில் தங்களின் அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டியது
பிளாசிப் போர் 1757
பக்சார் போர் 1765
முதல் இந்திய சுதந்திரப் போர் 1857
அனைத்தும் சரி

4. இந்திய அரசியலமைப்பின் முதல்படி என்று அழைக்கப்படுவது
ஒழுங்குமுறை சட்டம்
பிட் இந்திய சட்டம்
1813 பட்டய சட்டம்
1833 பட்டய சட்டம்

5. எந்த போருக்கு பின்பு இந்தியாவின் ஆட்சி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சென்றது
பிளாசிப் போர் 1757
பக்சார் போர் 1765
முதல் இந்திய சுதந்திரப் போர் 1857
அனைத்தும் சரி

6. விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு
1856
1855
1857
1858

7. அரசியல் நிர்ணய சபை முதன்முதலில் கூடிய ஆண்டு
1947
1946
1944
1945

8. முதலாளித்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்
ஆடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
மால்தஸ்
கீன்ஸ்

9. சுதந்திர வர்த்தக கொள்கை கோட்பாட்டை அறிமுகம் செய்தவர் யார்
ஆடம் ஸ்மித்
காரல் மார்க்ஸ்
மால்தஸ்
கீன்ஸ்

10. இந்தியர்களின் கல்விக்காக ஆண்டிற்கு ஒரு லட்சம் ரூபாயை ஒதுக்கிய பட்டய சட்டம் எது
1813 பட்டய சட்டம்
1833 பட்டய சட்டம்
1853 பட்டய சட்டம்
1833 பட்டய சட்டம்

11. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்
வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு
காரன்வாலிஸ் பிரபு
வில்லியம் பெண்டிங் பிரபு
மார்குயிஸ் ஹேஸ்டிங்ஸ் பிரபு

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!