GENERAL TAMIL / Veeramamunivar (Constantine Joseph Beschi) – 1

Spread the love

GENERAL TAMIL / வீரமாமுனிவர்

1. இத்தாலி நாட்டில் இருந்து இயேசு சபையில் குருவாகி கத்தோலிக்க சமயத்தைப் பரப்ப தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தவர்கள் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு .போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

2. தேம்பாவணி என்ற பெருங் காப்பியத்தை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு .போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

3. அரிய ஆண்மை என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. குறிப்பு பெயரெச்சம்
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. எதிர்மறை வினைமுற்று

4. கைவல்யம் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. 4 ஆம் வேற்றுமைத்தொகை
B. 6 ஆம் வேற்றுமைத்தொகை
C. 7 ஆம் வேற்றுமைத்தொகை
D. 3 ஆம் வேற்றுமைத்தொகை

5. மதம்பொழி கரி என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. வினைத்தொகை
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. எதிர்மறை வினைமுற்று

6. வைவேல் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. உரிச்சொல்
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. எதிர்மறை வினைமுற்று

7. காண்கிலர் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. எதிர்மறை வினைமுற்று
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. ஏவல் வினைமுற்று

8. உணர்மின் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. எதிர்மறை வினைமுற்று
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. ஏவல் வினைமுற்று

9. போழிமறை என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. எதிர்மறை வினைமுற்று
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. வினைத்தொகை

10. நாமவேல் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. எதிர்மறை வினைமுற்று
B. தொழில் பெயர்
C. உரிச்சொல்
D. வினைத்தொகை

11. தேம்பாவணி எத்தனை காண்டங்களைக் கொண்டது
A. 3
B. 2
C. 5
D. 4

12. தேம்பாவணி என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்
A. இயேசு நாதர்
B. சூசை
C. யூதாஸ்
D. தாவீது

13. தேம்பாவணி என்ற நூலின் உட்பிரிவு
A. படலம்
B. காண்டம்
C. சிற்றிலக்கியம்
D. கலம்பகம்

14. வெருவி என்ற சொல்லின் பொருள்
A. வேகம்
B. கண்
C. அஞ்சி
D. அரசன்

15. நிருபன் என்ற சொல்லின் பொருள்
A. வேகம்
B. கண்
C. அஞ்சி
D. அரசன்

16. துன்ன என்ற சொல்லின் பொருள்
A. அஞ்சு
B. நெருங்க
C. ஓசை
D. விரைவாக

17. ஒல்லை என்ற சொல்லின் பொருள்
A. அஞ்சு
B. விலக
C. ஓசை
D. விரைவாக

18. திருக்காவலூர் கலம்பகம் என்ற நூலை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

19. கித்தேரியம்மாள் அம்மானை என்ற நூலை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

20. வேதியர் ஒழுக்கம் என்ற நூலை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

21. கத்தோலிக்க திருச்சபையின் கொள்கைகளும் அறிவுரைகளும் கதை வடிவமாக கொண்ட நூல்
A. இயேசு காவியம்
B. இரட்சணிய மனோகரம்
C. இரட்சணிய யாத்திரிகம்
D. தேம்பாவணி

22. கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் என்று அழைக்கப்படும் நூல்
A. இயேசு காவியம்
B. இரட்சணிய மனோகரம்
C. இரட்சணிய யாத்திரிகம்
D. தேம்பாவணி

23. உருமு என்ற சொல்லின் பொருள்
A. இடி
B. இடுப்பு
C. சிரம்
D. அச்சம்

24. அசனி என்ற சொல்லின்
A. இடி
B. இடுப்பு
C. சிரம்
D. அச்சம்

25. மருங்கு என்ற சொல்லின் பொருள்
A. இடி
B. இடுப்பு
C. சிரம்
D. அச்சம்

26. கதுவிடா என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B. வினைத்தொகை
C. பண்புத்தொகை
D. தொழில் பெயர்

27. தேம்பா + அணி என்ற சொல்லின் பொருள்
A. வாடாத மாலை
B. வாடிய மாலை
C. தேன் போன்ற பாக்களை அணியாக உடையது
D. அனைத்தும் தவறு

28. கொன்ஸ்டான் ஜோசப் பெஸ்கி என்று அழைக்கப்படுபவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

29. கொன்ஸ்டான் என்ற இத்தாலி மொழி சொல்லின் பொருள்
A. அஞ்சாமை
B. அமைதி
C. கருணை
D. வீரம்

30. தைரியநாதசாமி என்று தனது பெயரை மாற்றிக் கொண்டவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

31. வீரமாமுனிவர் மறைந்த இடம்
A. அம்பலக்காடு
B. உதகமண்டலம்
C. சாந்தோம்
D. திருநெல்வேலி

32. கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

33. தேன் + பா + அணி என்ற சொல்லின் பொருள்
A. வாடாத மாலை
B. வாடிய மாலை
C. தேன் போன்ற பாக்களை அணியாக உடையது
D. அனைத்தும் தவறு

34. அகல் முகில் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B. வினைத்தொகை
C. பண்புத்தொகை
D. தொழில் பெயர்

35. கருமுகில் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B. வினைத்தொகை
C. பண்புத்தொகை
D. தொழில் பெயர்

36. வெஞ்சுடர் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
B. வினைத்தொகை
C. பண்புத்தொகை
D. தொழில் பெயர்

37. அஞ்சினர் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. வினையாலணையும் பெயர்
B. தொழில் பெயர்
C. வினைத்தொகை
D. பண்புத்தொகை

38. கேட்ட வாசகம் என்ற சொல்லுக்கான இலக்கண குறிப்பு காண்க
A. வினையாலணையும் பெயர்
B. தொழில் பெயர்
C. வினைத்தொகை
D. பெயரெச்சம்

39. வீரமாமுனிவர் இந்தியா வந்தடைந்த ஆண்டு
A. 1712
B. 1717
C. 1710
D. 1714

40. வீரமாமுனிவர் எத்தனை ஆண்டுகள் தமிழ் தொண்டாற்றினார்
A. 38 ஆண்டுகள்
B. 35 ஆண்டுகள்
C. 32 ஆண்டுகள்
D. 37 ஆண்டுகள்

41. தொன்னூல் விளக்கம் என்ற நூலை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

42. திருக்குறளை வீரமாமுனிவர் எந்த மொழியில் மொழிபெயர்த்தார்
A. ஆங்கிலம்
B. லத்தீன்
C. பிரஞ்சு
D. அரபு

43. வீரமாமுனிவர் மறைந்த ஆண்டு
A. 1747
B. 1744
C. 1749
D. 1742

44. சதுரகராதி என்ற அகராதியை இயற்றியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

45. திருக்குறளின் எந்த இயல்களை வீரமாமுனிவர் லத்தின் மொழியில் மொழிபெயர்த்தார்
A. அறத்துப்பால் மற்றும் பொருட்பால்
B. அறத்துப்பால் மற்றும் காமத்துப்பால்
C. பொருட்பால் மற்றும் காமத்துப்பால்
D. அனைத்தும் சரி

46. செந்தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்
A. கால்டுவெல்
B. வீரமாமுனிவர்
C. ஜி.யு. போப்
D. சுவார்ட்ஸ் பாதிரியார்

47. வளன் என்று அழைக்கப்படுபவர் யார்
A. இயேசுநாதர்
B. சூசை
C. யூதாஸ்
D. தாவீது

48. சூசை என்பது எந்த மொழிச்சொல்
A. உருது மொழிச் சொல்
B. இலத்தீன் மொழிச் சொல்
C. ஆங்கிலச் சொல்
D. எரேபிய மொழிச் சொல்

49. யூதேயா நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்
A. சூசை
B. யோசேப்பு
C. சவுல்
D. போப்

50. தேம்பாவணி எத்தனை பாடல்களை கொண்டது
A. 3611
B. 3618
C. 3615
D. 3612

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!