Spread the love

TAMIL NEW BOOK Q & A – 1

1. முருகன் அல்லது அழகு என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு

2. கந்தர் கலி வெண்பா என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்

3. பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
வேற்றுமை

4. கயிலைக் கலம்பகம் என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்

5. குமரகுருபரர் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர்
17
18
19
16

6. கலன் என்ற சொல்லின் பொருள்
அணிகலன்
பாத்திரம்
ஒளிர
மணிகள்

7. கற்றவருக்கு அழகு தருவதாக குமரகுருபர் எதைக் கூறுகிறார்
தங்கம்
அணிகலன்
வைரம்
கல்வி

8. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு

9. பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர் யார்
திரு. வி. கல்யாண சுந்தரம்
மு. வரதராசனார்
தாராபாரதி
ஆலங்குடி சோமு

10. சகலகலாவல்லி மாலை என்ற நூலை எழுதியவர் யார்
அண்ணாமலையார்
அருணகிரிநாதர்
குமரகுருபரர்
சாலை இளந்திரையன்

1. தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படுபவர் யார்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்

2. சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் எந்த திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது
7 ஏழாம் திருமுறை
4 ஏழாம் திருமுறை
8 ஏழாம் திருமுறை
9 ஏழாம் திருமுறை

3. திருத்தொண்டத்தொகை என்ற நூலை எழுதியவர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்

4. பெரிய புராணம் என்ற நூலை எழுதியவர் யார்
சேக்கிழார்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்

5. சேக்கிழாரின் பெரிய புராணத்தை தழுவி எழுதப்பட்ட நூல்
திருத்தொண்டத் தொகை
திருவாசகம்
தேவாரம்
திருத்தொண்ட காதை

6. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் & சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு என்னவென்று அழைக்கப்படுகிறது
திருத்தொண்டத் தொகை
திருவாசகம்
தேவாரம்
திருத்தொண்ட காதை

7. மலர் பானையை வனைந்தாள், இத்தொடர் ___________ பொருளை குறிக்கிறது
ஆக்கள்
அளித்தல்
கொடைகள்

8. ராமனுக்கு தம்பி இலக்குவன், இத்தொடரில் _______ வேற்றுமை பயின்று வந்துள்ளது
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
6 ஆம் வெற்றுமை

9. ஏவுதல் கலையில் சிறந்தவன் ஏகலைவன், இத்தொடரில் _______ வேற்றுமை பயின்று வந்துள்ளது
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
6 ஆம் வெற்றுமை

10. பாரியினது தேர், இத்தொடரில் _______ வேற்றுமை பயின்று வந்துள்ளது
நான்காம் வேற்றுமை
மூன்றாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
6 ஆம் வெற்றுமை

1. “பண்ணின் தமிழ் இசை பாடலின் பழவெய்முழவு” என்ற பாடலை பாடியவர் யார்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்

2. நம்பியாரூரர் என்று அழைக்கப்படுபவர் யார்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்

3. பன்னிரு திருமுறைகளை தொகுத்தவர் யார்
நம்பியாண்டார் நம்பி
நாதமுனி
சேக்கிழார்
அருணகிரிநாதர்

4. தேவாரம் பாடியவர்கள் எத்தனை பேர்
4
3
5
6

5. தே + வாரம் என்ற சொல்லின் பொருள்
இனிய இசை பொருந்திய பாடல்கள்
இறைவனுக்கு சூட்டப்பட்ட மாலை
பண் இசை பொருந்திய பாடல்கள்
இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலை

6. தே + ஆரம் என்ற சொல்லின் பொருள்
இனிய இசை பொருந்திய பாடல்கள்
இறைவனுக்கு சூட்டப்பட்ட மாலை
பண் இசை பொருந்திய பாடல்கள்
இறைவனுக்கு சூட்டப்பட்ட பாமாலை

7. கேதார பதிகப் பாடலை பாடியவர்
சுந்தரர்
மாணிக்கவாசகர்
அப்பர்
திருஞானசம்பந்தர்

8. பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் கொண்டது
10
20
50
100

9. கலித்தொகை எந்த பாக்களால் பாடப்பட்டது
குறள் வெண்பா
கலி வெண்பா
அகவற்பா
கலிப்பா

10. கலித்தொகை எத்தனை பிரிவுகளை கொண்டது
6 பிரிவுகள்
4 பிரிவுகள்
5 பிரிவுகள்
3 பிரிவுகள்

1. கலித்தொகை என்ற நூலைத் தொகுத்தவர் யார்
நல்லத்துவனார்
பூரிக்கோ
பன்னாடு தந்த மாறன் வழுதி
மாணிக்கவாசகர்

2. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
6
9
5
4

3. இரவு பகல் இலக்கணக்குறிப்பு தருக
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

4. தாய் தந்தை இலக்கண குறிப்பு தருக
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

5. மலர் விழி இலக்கண குறிப்பு தருக
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

6. போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகள் ஒன்று மறைந்து வருவது _____________ எனப்படும்
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

7. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது ________________ எனப்படும்
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

8. இரவும் பகலும் இலக்கண குறிப்பு காண்க
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

9. பசுவும் கன்றும் இலக்கண குறிப்பு காண்க
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

10. சொற்களின் இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து நின்று வருவது
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

1. கலிங்கத்துப்பரணி ___________ வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று
96
99
94
92

2. பரணிக்கோர் சயங்கொண்டான் என்று பாடியவர் யார்
அழகிய மணவாளதாசர்
பலபட்டடைச் சொக்கநாதர்
சேக்கிழார்
திரு. வி. கல்யாண சுந்தரனார்

3. முதலாம் குலோத்துங்கச் சோழனுடைய படைத்தளபதி யார்
பரஞ்சோதி
கருணாகர தொண்டைமான்
மருது பாண்டியர்
வெள்ளை மருது

4. பொற்கொடி வந்தால் இலக்கண குறிப்பு தருக
உம்மைத்தொகை
எண்ணும்மை
உவமைத்தொகை
அன்மொழித்தொகை

5. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்
9
6
7
8

6. தீபங்குடி என்ற ஊரில் பிறந்தவர் யார்
ஜெயங்கொண்டார்
நக்கீரர்
கபிலர்
கம்பர்

7. ஜெயங்கொண்டார் யாரிடம் அவைக்களப் புலவராக விளங்கினார்
முதலாம் குலோத்துங்கச் சோழன்
இரண்டாம் குலோத்துங்கச் சோழன்
மூன்றாம் குலோத்துங்க சோழன்
நான்காம் குலோத்துங்கச் சோழன்

8. பரணி என்பது
பக்தி நூல்
காதல் நூல்
போர் நூல்
அக நூல்

9. கலிங்கப் போரின் வெற்றியை கூறும் நூல்
தக்கயாகப் பரணி
கலிங்கத்துப்பரணி
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
கந்தர் கலிவெண்பா

10. கலிங்கத்துப் பரணி என்ற நூல் எதனால் பாடப்பட்டது
கலிவெண்பா
அகவற்பா
குரல் வெண்பா
கலித்தாழிசை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!